Thiruvalluvar
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள்- குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்கள் தம் [ மேலும் படிக்க …]

எழுபிறப்பும் தீயவை தீண்டா
திருக்குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா – குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க …]

மக்கள் மெய்தீண்டல்
திருக்குறள்

மக்கள் மெய்தீண்டல் -குறள்: 65

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை – குறள்: 61

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்தமக்கட்பேறு அல்ல பிற. – குறள்: 61 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய [ மேலும் படிக்க …]

தம்பொருள் என்பதம் மக்கள்
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]

அமிழ்தினும் ஆற்ற இனிதே
திருக்குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் – குறள்: 69

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். – குறள்: 69 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
திருக்குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை – குறள்: 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]

father-and-son
திருக்குறள்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி – குறள்: 67

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல்.    – குறள்: 67           – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]