இரயில் தண்டவாளங்களில் இடைவெளி
அறிவியல் / தொழில்நுட்பம்

இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்?

இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்? இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அப்படி இருப்பது ஏன்? அவ்வாறு இல்லாமல் ஒரே தண்டவாளமாக இருந்தால் என்னவாகும்? இதற்கான விடையை இங்கு காண்போம்! தண்டவாளங்கள் எஃகு, அதாவது பெரும்பாலும் இரும்பை உள்ளடக்கிய உலோகக்கலவையால் ஆனவை. இரும்பு ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமம் சிதையாமல் கண்ணோட – குறள்: 578

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்துஇவ் உலகு. – குறள்: 578 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாகஇருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் – குறள்: 577

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். – குறள்: 577 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்;கண்ணுடையவர் எப்போதேனும் என்ன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் – குறள்: 572

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்உண்மை நிலக்குப் பொறை. – குறள்: 572 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடை கண்ணோட்டத்தினால் [ மேலும் படிக்க …]

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும்
திருக்குறள்

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் – குறள்: 478

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லைபோகுஆறு அகலாக் கடை. – குறள்: 478 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் பொருள் வருவாயின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – குறள்: 597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பா டுஊன்றும் களிறு. – குறள்: 597 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருட்பால் கலைஞர் உரை உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிமடிந்து குற்றம் பெருகும் – குறள்: 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்று இலவர்க்கு. – குறள்: 604 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை – குறள்: 603

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. – குறள்: 603 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் [ மேலும் படிக்க …]