Thiruvalluvar
திருக்குறள்

கேட்பினும் கேளாத் தகையவே – குறள்: 418

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. – குறள்: 418 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவைநல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் – குறள்: 420

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என். – குறள்: 420 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேனிலை மாந்தர்போல் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செவியுணவின் கேள்வி உடையார் – குறள்: 413

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. – குறள்: 413 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும்  செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார், [ மேலும் படிக்க …]

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார்
திருக்குறள்

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் – குறள்: 417

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப்  பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க …]

செல்வத்துள் செல்வம்
திருக்குறள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – குறள்: 411

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.                – குறள்: 411                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் [ மேலும் படிக்க …]

Walking-Stick
திருக்குறள்

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் – குறள்: 415

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.     – குறள்: 415         – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:  வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

Listen
திருக்குறள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் – குறள்: 419

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.           – குறள்: 419                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:  தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]

Learning
திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க – குறள்: 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.                    – குறள்: 416                          – அதிகாரம்: கேள்வி, பால்: [ மேலும் படிக்க …]

Listening
திருக்குறள்

செவிக்குஉணவு இல்லாத போழ்து – குறள்: 412

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.       – குறள்: 412                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது [ மேலும் படிக்க …]

Learning
திருக்குறள்

கற்றிலன் ஆயினும் கேட்க – குறள் : 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.     – குறள்: 414                                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், [ மேலும் படிக்க …]