செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. – குறள்: 893 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். . ஞா. [ மேலும் படிக்க …]
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த [ மேலும் படிக்க …]
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால் நூலோர்க்கும் துணிவு. – குறள்: 533 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment