Thinking
திருக்குறள்

இன்னா எனத்தான் உணர்ந்தவை – குறள்: 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.      – குறள்: 316           – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.