No Picture
திருக்குறள்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் – குறள்: 318

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோமன்உயிர்க்கு இன்னா செயல். – குறள்: 318 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் செய்யுந் தீயவை [ மேலும் படிக்க …]

அறிவினான் ஆகுவது உண்டோ
திருக்குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ – குறள்: 315

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தம்நோய்போல் போற்றாக் கடை. – குறள்: 315 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல். – குறள்: 314 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத்தீயவை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் – குறள்: 319

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். – குறள்: 319 – அதிகாரம்: இன்ன செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் பிறர்க்குத் தீயவற்றை [ மேலும் படிக்க …]

Kid Playing with Puppy
திருக்குறள்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் – குறள்

எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை.                                – குறள்: 317                      [ மேலும் படிக்க …]

Thinking
திருக்குறள்

இன்னா எனத்தான் உணர்ந்தவை – குறள்: 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.      – குறள்: 316           – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.