Reading
திருக்குறள்

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி – குறள் : 400

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை.    – குறள்: 400                                   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: கல்வி [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

அறிவுடையார் எல்லாம் உடையார் – குறள்: 430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடையர் ஏனும் இலர்.           –   குறள்: 430                         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவு  இல்லாதவர்களுக்கு  [ மேலும் படிக்க …]

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Laziness
திருக்குறள்

நெடுநீர் மறவி மடிதுயில் – குறள்: 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.   – குறள்: 605             – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் விளக்கம்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் [ மேலும் படிக்க …]

Pride
திருக்குறள்

பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.    – குறள்: 979                            – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.  ஆணவத்தின் [ மேலும் படிக்க …]

Possible
திருக்குறள்

அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537

  அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.    – குறள்: 537                        – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று எதுவுமே [ மேலும் படிக்க …]

World Book Day
திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]

Kids
திருக்குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் – குறள்: 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97               –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]

Hurdles
திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும்.    – குறள்: 625                 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602                       – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  [ மேலும் படிக்க …]