எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாம் தரும். – குறள்: 651 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே [ மேலும் படிக்க …]
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment