எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். – குறள்: 896 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்புண்அது உணர்வார்ப் பெறின். – குறள்: 257 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புலால் என்பது வேறோர் உடம்பின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment