கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை அற்று. – குறள்: 407 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணிதாய் [ மேலும் படிக்க …]
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. – குறள்: 652 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்தநிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் [ மேலும் படிக்க …]
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு. – குறள்: 470 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment