Thiruvalluvar
திருக்குறள்

செறுநரைக் காணின் சுமக்க – குறள்: 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. – குறள்: 488 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

kokkokka koombum kural
திருக்குறள்

கொக்குஒக்க கூம்பும் பருவத்து – குறள்: 490

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்குத்துஒக்க சீர்த்த இடத்து. – குறள்: 490 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறிதவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை – குறள்: 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. – குறள்: 481 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் – குறள்: 486

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேரும் தகைத்து. – குறள்: 486 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் [ மேலும் படிக்க …]

எய்தற்கு அரியது இயைந்தக்கால்
திருக்குறள்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் – குறள்: 489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற்கு அரிய செயல். – குறள்: 489 அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு [ மேலும் படிக்க …]

அருவினை என்ப உளவோ
திருக்குறள்

அருவினை என்ப உளவோ – குறள்: 483

அருவினை என்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். – குறள்: 483 – அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தேவையான கருவிகளுடன் உரிய நேரத்தையும் அறிந்துசெயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; [ மேலும் படிக்க …]

ஞாலம் கருதினும் கைகூடும்
திருக்குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் – குறள்: 484

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். – குறள்: 485 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் [ மேலும் படிக்க …]

Hand-Winnowing
திருக்குறள்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]