குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.

கோடை - Summer
பாரதிதாசன் கவிதைகள்

கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வைவழிந்துகொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்அழுது கொண்டே திரியும் ஆடும்.  கொட்டிய [ மேலும் படிக்க …]

Reading
தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன்     க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும்.   க்     +    அ      =      க             கண்கள்     க் மேலே [ மேலும் படிக்க …]

Wake Up
குழந்தைப் பாடல்கள்

பள்ளி எழுச்சி  (பெண்)  – இன்னும் தூக்கமா பாப்பா – பாரதிதாசன் கவிதை

பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே   இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா?   காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]

Sun
தமிழ் கற்போம்

கிழமை –  தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

கிழமை –  பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]