முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க …]
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. – குறள்: 299 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅதுவாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மைவாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment