Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள் நாம்பேசுமொழி தமிழ் மொழி!நாமெல்லாரும் தமிழர்கள்! மாம் பழம் அடடா மாம் பழம்வாய்க் கினிக்கும் தமிழ் மொழி! தீம்பால் செந்தேன் தமிழ் மொழிசெங்கரும்பே தமிழ் மொழி! நாம்பேசுமொழி தமிழ் மொழிநாமெல்லாரும் தமிழர்கள்! நாம்பேசுமொழி தமிழ் மொழிநமது நாடு தமிழ் நாடு காம்பில் [ மேலும் படிக்க …]

உயிர்கள்
சிறுவர் பகுதி

உயிர்கள் – பாரதிதாசன் கவிதை – இளைஞர் இலக்கியம் – சிறுவர் பகுதி

உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]

ஞாயிறு - பாரதிதாசன் கவிதை
பாரதிதாசன் கவிதைகள்

ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

பாரதிதாசன் கவிதைகள்

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை – தமிழே வாழ்க தாயே வாழ்க! தமிழே வாழ்க தாயே வாழ்க!அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க!கமழக் கமழக் கனிந்த கனியேஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம்ஆர வளர்த்த ஆயே வாழ்க!ஊரும் பேரும் தெரியா தவரும்பாரோர் அறியச் செய்தாய் [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

படி – நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

படி! நூலைப்படி – பாரதிதாசன் கவிதை நூலைப்படி – சங்கத்தமிழ்நூலைப்படி – முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படி நூலைப்படி கற்பவை கற்கும்படிவள்ளுவர் சொன்னபடிகற்கத்தான் வேண்டும் அப்படிக்கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப் படிஅப்படியே இன்பம் படிஇறந்ததமிழ்நான் மறைபிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படிபுறப்பொருள் படி [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.