திருக்குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் – குறள்: 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598 – அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால். கலைஞர் உரை அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் [ மேலும் படிக்க …]

Motivation
திருக்குறள்

உள்ளம் உடைமை உடைமை – குறள்: 592

உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும்.                               – குறள்: 592           – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் விளக்கம்: ஊக்கம்  [ மேலும் படிக்க …]