தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

World Book Day

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. –
குறள்: 396

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



கலைஞர் உரை

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும்.



மு. வரதராசனார் உரை

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.



Knowledge


2 Comments

    • உங்கள் கருத்துக்கு நன்றி! இது குறித்து எங்கள் குழு ஆலோசிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.