Thiruvalluvar
திருக்குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – குறள்: 199

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்தமாசுஅறு காட்சி யவர். – குறள்: 199 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்இல சொல்லினும் சொல்லுக – குறள்: 197

நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்பயன்இல சொல்லாமை நன்று. – குறள்: 197 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நயன் இல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல்சொல் பாராட்டு வானை – குறள்: 196

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி எனல் – குறள்: 196 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பயனற்ற சொற்களைப் பலகாலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் – குறள்: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இலநீர்மை உடையார் சொலின். – குறள்: 195 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்இலன் என்பது சொல்லும் – குறள்: 193

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இலபாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி [ மேலும் படிக்க …]

அரும்பயன் ஆயும் அறிவினார்
திருக்குறள்

அரும்பயன் ஆயும் அறிவினார் – குறள்: 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். – குறள்: 198 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். – குறள்: 191 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல பல்லார்முன் சொல்லல் குறள்: 192

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இலநட்டார்கண் செய்தலின் தீது. – குறள்: 192 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் [ மேலும் படிக்க …]

The Not Speaking Profitless Words
திருக்குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் – குறள்: 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து.      – குறள்: 194         – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்:  பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.

Teaching
திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.    – குறள்: 200          – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்:  பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.