Porul-Seyal-Vagai
திருக்குறள்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் – குறள்: 754

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்              – குறள்: 754         – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்:  தீய வழியை  மேற்கொண்டு திரட்டப்படாத  செல்வம்தான்  ஒருவருக்கு அறநெறியை [ மேலும் படிக்க …]

Speech
திருக்குறள்

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக – குறள்: 711

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.         – குறள்: 711          – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்:  ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து,   அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க …]