Thiruvalluvar
திருக்குறள்

உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் – குறள்: 743

உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். – குறள்: 743 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி குறள்: 744

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகைஊக்கம் அழிப்பது அரண். குறள்: 744 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதிசிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி – குறள்: 745

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்நிலைக்குஎளிதுஆம் நீரது அரண். – குறள்: 745 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லாப் பொருளும் உடைத்தாய் – குறள்: 746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்நல்ஆள் உடையது அரண். – குறள்: 746 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும்,களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனும் படைமறவரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முற்றியும் முற்றாது எறிந்தும் – குறள்: 747

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்பற்றற்கு அரியது அரண். – குறள்: 747 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச்சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முற்றுஆற்றி முற்றி யவரையும் – குறள்: 748

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிபற்றியார் வெல்வது அரண். – குறள்: 748 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்துகொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முனைமுகத்து மாற்றலர் சாய – குறள்: 749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறுஎய்தி மாண்டது அரண். – குறள்: 749 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்துகொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்த் தொடக்கத்திலேயே பகைவர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் – குறள்: 750

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். – குறள்: 750 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூடஉள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் – குறள்: 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். – குறள்: 741 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மணிநீரும் மண்ணும் மலையும் – குறள்: 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும் உடையது அரண். – குறள்: 742 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதேஅரணாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை (மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய [ மேலும் படிக்க …]