Thiruvalluvar
திருக்குறள்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் – குறள்: 752

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. – குறள்: 752 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களைஇகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்என்னும் பொய்யா விளக்கம் – குறள்: 753

பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. – குறள்: 753 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் – குறள்: 755

அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்புல்லார் புரள விடல். – குறள்: 755 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்புவழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகளிடத்தும் தாம் கொள்ளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுபொருளும் உல்கு பொருளும்தன் – குறள்: 756

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். – குறள்: 756 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்றுஉண்டாகச் செய்வான் வினை. – குறள்: 758 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செய்க பொருளைச் செறுநர் – குறள்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்எஃகுஅதனின் கூரியது இல். – குறள்: 759 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெற்றிபெறும் வினையை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு – குறள்: 760

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. – குறள்: 760 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

அருள்என்னும் அன்புஈன் குழவி
திருக்குறள்

அருள்என்னும் அன்புஈன் குழவி – குறள்: 757

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்செல்வச் செவிலியால் உண்டு. – குறள்: 757 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]

Porul-Seyal-Vagai
திருக்குறள்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் – குறள்: 754

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்              – குறள்: 754         – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்:  தீய வழியை  மேற்கொண்டு திரட்டப்படாத  செல்வம்தான்  ஒருவருக்கு அறநெறியை [ மேலும் படிக்க …]