அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles
அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்: 473
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – குறள்: 258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் [ மேலும் படிக்க …]


Be the first to comment