அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles
செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை
செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது. பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது. அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது. அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது. அண்ணன் [ மேலும் படிக்க …]
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற – குறள்: 698
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்றஒளியொடு ஒழுகப் படும். – குறள்: 698 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள [ மேலும் படிக்க …]
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]


Be the first to comment