அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு – குறள்: 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. – குறள்: 760 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி – குறள்: 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். – குறள்: 461 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்றுவிளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் – குறள்: 248
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளைஇழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஏதேனும் ஒரு வகையிற் [ மேலும் படிக்க …]
Be the first to comment