அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். ஞா. [ மேலும் படிக்க …]

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் – குறள்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும் – குறள்: 697
வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல். – குறள்: 697 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை [ மேலும் படிக்க …]
Be the first to comment