mahatma-gandhi
குழந்தைப் பாடல்கள்

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி உலகில் உள்ள மக்களெல்லாம் அமைதி கொள்ளுங்கள்உத்தமர்காந்தி கொள்கை தனைநினைவு கொள்ளுங்கள்! அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளேஅன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே! வன்முறையில் அமைதிகண்டோர் யாருமில்லையே!அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளே! அன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே!அறத்தைப் போற்றி [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் – குறள்:71

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும். – குறள்: 71 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Anbudaimai
திருக்குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை – குறள்: 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.      – குறள்: 74         – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்     விளக்கம்:  அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.