தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
– அதிகாரம்: கல்வி; பால்: பொருள்
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் தம் [ மேலும் படிக்க …]
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த [ மேலும் படிக்க …]
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். – குறள்: 792 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment