இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. – குறள்: 861 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதேபகைமாட்சி எனப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் [ மேலும் படிக்க …]
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. – குறள்: 767 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரால் [ மேலும் படிக்க …]
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment