அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை. – குறள்: 672 – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள் கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]

செருக்கும் சினமும் சிறுமையும் – குறள்: 431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. – குறள்: 431 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் [ மேலும் படிக்க …]

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் – குறள்: 853
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்தாஇல் விளக்கம் தரும். – குறள்: 853 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு என்னும் நோயை யார் தாங்கள் மனத்தை விட்டுஅகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]
Be the first to comment