அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles
எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு – குறள்: 910
எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். – குறள்: 910 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு; [ மேலும் படிக்க …]
கல்லாத வரும் நனிநல்லர் – குறள்: 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லாது இருக்கப் பெறின். – குறள்: 403 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் [ மேலும் படிக்க …]
புகழ்பட வாழாதார் தந்நோவார் – குறள்: 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன். – குறள்: 237 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]


Be the first to comment