அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை – குறள்: 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்பிறந்தவர்களாகக் கருத முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் [ மேலும் படிக்க …]

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் – குறள்: 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு. – குறள்: 1015 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும்வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்கு வரும் பழியையும் [ மேலும் படிக்க …]
Be the first to comment