அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
Related Articles

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் – குறள்: 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயன்உடை யான்கண் படின். – குறள்: 216 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் – குறள்: 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று. – குறள்: 1058 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது, என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும், வேறுபாடே இல்லை ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையுற்றுங் [ மேலும் படிக்க …]

பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். – குறள்: 191 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் [ மேலும் படிக்க …]
Be the first to comment