உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். – குறள்: 263 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துறவிய ரல்லாத [ மேலும் படிக்க …]
பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். ஞா. [ மேலும் படிக்க …]
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment