உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க …]
சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. – குறள்: 821 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் [ மேலும் படிக்க …]
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தான் செயின். – குறள்: 497 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் பகையிடத்திற் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment