திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]

இளநிலைப் படிப்புகள்

IISc Bangalore – 4-Year BS (Research) – இளநிலை சேர்க்கைகள் – IISc UG Admissions 2020

IISc Bangalore – 12-ஆம் வகுப்பு முடித்தோருக்கான 4-ஆண்டு BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பு – 2020 – IISc UG Admissions 2020 நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (10​+2 / HSC / PUC) முடித்தவரா அல்லது படித்துக்கொண்டு இருப்பவரா? உங்கள் குழந்தைப் [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாதுதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்ததுத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதுதித்தித்த தோதித் திதி. – தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்!

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்! மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு [ மேலும் படிக்க …]

அடுத்தது என்ன?

இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2)

இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2) பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSc) முடித்ததும், இளங்கலைப் பட்டப் படிப்பு (பி.ஏ. – B.A.) பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பி.ஏ.-ல் பொதுவாக என்னென்ன பிரிவுகள் [ மேலும் படிக்க …]

இளநிலைப் படிப்புகள்

NTA நடத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான JEE (Main) – Apr-2020 தேர்வு

JEE (Main) – Apr-2020 தேசிய தேர்வுக்குழு (National Testing Agency – NTA) நடத்தும் JEE (Main) – Apr-2020 தேர்வுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் / முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வு 2019-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) நடக்கின்றன. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் – குறள்: 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. – குறள்: 670 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்வதில் உறுதியை விரும்பாத [ மேலும் படிக்க …]

வகுப்பு 3 முதல் 5 வரை

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு [ மேலும் படிக்க …]

இஸ்ரோ

இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO)

இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO) பள்ளிச் சிறார்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization – ISRO) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொறியின்மை யார்க்கும் பழியன்று – குறள்: 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து தாள்வினை இன்மை பழி. – குறள்: 618 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேன்மைக்கு ஏதுவாகிய [ மேலும் படிக்க …]