![ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2020/12/KURAL-353-326x245.jpg)
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு – குறள்: 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]