Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை – குறள்: 841

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மைஇன்மையா வையாது உலகு. – குறள்: 841 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் – குறள்: 842

அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்இல்லை பெறுவான் தவம். – குறள்: 842 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் – குறள்: 843

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. – குறள்: 843 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருமறை சோரும் அறிவுஇலான் – குறள்: 847

அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. – குறள்: 847 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காதஅறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏவவும் செய்கலான் தான்தேறான் – குறள்: 848

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்போஒம் அளவும்ஓர் நோய். – குறள்: 848 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்குஅதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளன் தனக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் – குறள்: 850

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். – குறள்: 850 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக்கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அற்றம் மறைத்தலோ புல்லறிவு
திருக்குறள்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. – குறள்: 846 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, [ மேலும் படிக்க …]

Soil
திருக்குறள்

வெண்மை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.     – குறள்: 844             – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்   கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]