ஞாயிறு - பாரதிதாசன் கவிதை
பாரதிதாசன் கவிதைகள்

ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]

தமிழ் நாடு - தமிழ் மொழி வாழ்த்து
பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழிவாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும்வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழிஎன்றென்றும் வாழிய வே. சூழ்கலி நீங்கத் [ மேலும் படிக்க …]

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1 வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்வீரம் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,  நீங்களெல்லாம்சொற்பனந்தானா? — பல  தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,  நீங்களெல்லாம்அற்ப மாயைகளோ? — உம்முள்  ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,  நீங்களெல்லாம்கானலின் நீரோ? — வெறுங்  காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம் கனவினைப்போற்  [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

படி – நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

படி! நூலைப்படி – பாரதிதாசன் கவிதை நூலைப்படி – சங்கத்தமிழ்நூலைப்படி – முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படி நூலைப்படி கற்பவை கற்கும்படிவள்ளுவர் சொன்னபடிகற்கத்தான் வேண்டும் அப்படிக்கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப் படிஅப்படியே இன்பம் படிஇறந்ததமிழ்நான் மறைபிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படிபுறப்பொருள் படி [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.