அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

Indian Squirrel

அணில்அழ. வள்ளியப்பா கவிதை

அணிலே, அணிலே ஓடி வா

அழகு அணிலே ஓடி வா.

கொய்யா மரம் ஏறி வா

குண்டுப் பழம் கொண்டு வா.

பாதிப் பழம் உன்னிடம்

பாதிப் பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

Squirrel

 

 

2 Comments

    • அழ. வள்ளியப்பா, குழந்தைகளுக்கு மட்டும் கவிஞர் அல்ல. நமக்கும் தான் போலிருக்கிறது. 🙂

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.