அறன்அறிந்து மூத்த அறிவுடையார் – குறள்: 441

Guide

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.      – குறள்: 441

– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்

விளக்கம்:

அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.