உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு. – குறள்: 500 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாகர்க்கும் [ மேலும் படிக்க …]
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ [ மேலும் படிக்க …]
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்கமுன்இன்று பின்நோக்காச் சொல். – குறள்: 184 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment