Thiruvalluvar
திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் – குறள்: 941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. – குறள்: 941 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ளமூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மருத்துவ நூலார் ஊதை(வாதம்) [ மேலும் படிக்க …]