இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்றுஇரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். – குறள்: 658 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி [ மேலும் படிக்க …]
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. – குறள்: 879 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதுபோல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை களையவேண்டிய முள்மரத்தைக் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment