இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள்: 979 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் [ மேலும் படிக்க …]
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களர்அனையர் கல்லா தவர். – குறள்: 406 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; [ மேலும் படிக்க …]
கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. – குறள்: 130 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment