
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]
ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்கொற்றம் கொளக்கிடந்தது இல். – குறள்: 583 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரால் எல்லார் [ மேலும் படிக்க …]
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். – குறள்: 840 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் அறிவொழுக்கங்களால் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment