
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்தீவினை செய்யான் எனின். – குறள்: 210 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்குஎந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு [ மேலும் படிக்க …]
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்துயாக்க நட்பு. – குறள்: 793 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment