
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். – குறள்: 498 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறுபடையான் [ மேலும் படிக்க …]
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடையர் ஏனும் இலர். – குறள்: 430 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவு இல்லாதவர்களுக்கு [ மேலும் படிக்க …]
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 982 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும்அழகல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; மற்ற உறுப்பு நலம் ஒரு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment