Thiruvalluvar
திருக்குறள்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது – குறள்: 251

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்எங்ஙனம் ஆளும் அருள். – குறள்: 251 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றி விடாஅ இடும்பைகள் – குறள்: 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347 – அதிகாரம்: துறவு, பால்: அறம் கலைஞர் உரை பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – குறள்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். – குறள்: 243 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்ததுன்ப உலகில் உழலமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தூஉய்மை என்பது அவாஇன்மை – குறள்: 364

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅதுவாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மைவாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க – குறள்: 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
திருக்குறள்

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை – குறள்: 245

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக – குறள்: 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்தோன்றலின் தோன்றாமை நன்று. – குறள்: 236 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் [ மேலும் படிக்க …]

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்
திருக்குறள்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – குறள்: 301

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துகாக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினம் தாக்கக் கூடிய [ மேலும் படிக்க …]

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
திருக்குறள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு – குறள்: 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் – குறள்: 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 166 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]