ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
திருக்குறள்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் [ மேலும் படிக்க …]

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க
திருக்குறள்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. – குறள்: 36 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாம் செயல். – குறள்: 33 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறமாகிய நல்வினையை தத்தமக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை – குறள்: 32

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – குறள்: 32 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]

அறத்தான் வருவதே இன்பம்
திருக்குறள்

அறத்தான் வருவதே இன்பம் – குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. – குறள்: 39 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மையான நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ஞா. [ மேலும் படிக்க …]

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்
திருக்குறள்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.