
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. – குறள்: 299 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிகுற்றமும் ஆங்கே தரும். – குறள்:171 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து பழியும் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் [ மேலும் படிக்க …]
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. – குறள்: 995 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment