அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னைமுன்நின்று கல்நின் றவர். – குறள்: 771 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனைஎதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் [ மேலும் படிக்க …]
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். – குறள்: 558 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல்ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை (நீதி [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment