அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – குறள்: 377 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊழ்த் [ மேலும் படிக்க …]
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்துஇவ் உலகு. – குறள்: 578 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாகஇருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட [ மேலும் படிக்க …]
பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment