அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். [ மேலும் படிக்க …]
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. – குறள்: 794 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவதுபெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்கபண்புஒத்தல் ஒப்பதுஆம் ஒப்பு. – குறள்: 993 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல: நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment