இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். – குறள்: 577 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்;கண்ணுடையவர் எப்போதேனும் என்ன [ மேலும் படிக்க …]
அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. – குறள்: 843 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; [ மேலும் படிக்க …]
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்தான்புக்கு அழுந்தும் அளறு. – குறள்: 835 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன்; எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment