இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து. – குறள்: 250 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்குஇருப்பதை மறந்துவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்கநோதக்க நட்டார் செயின். – குறள்: 805 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அதுஅறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்டார் [ மேலும் படிக்க …]
நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment