
அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி
டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!

டேபிளு டேபிளு டேபிளு
அத்தை வீட்டு டேபிளு
காப்பி கலரு டேபிளு
அருமை யான டேபிளு
சாப்பிட நல்ல டேபிளு
நல்ல நல்ல டேபிளு!
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment