அணில் – அழ. வள்ளியப்பா கவிதை
அணிலே, அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா.
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
அணிலே, அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா.
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]
உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. – குறள்: 844 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Favourite rhyme of most 80’s kids.. back to school memories..
அழ. வள்ளியப்பா, குழந்தைகளுக்கு மட்டும் கவிஞர் அல்ல. நமக்கும் தான் போலிருக்கிறது. 🙂