திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். ஞா. [ மேலும் படிக்க …]

யாதும் ஊரே யாவரும் கேளிர்
புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192 – இயல்தமிழ் யாதும் ஊரே; யாவரும் கேளிர்;தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;சாதலும் புதுவ தன்றே வாழ்தல் (5) இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்இன்னாது என்றலும் இலமே; மின்னொடுவானம் தண்துளி தலைஇ [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இடுக்கண் வருங்கால் நகுக – குறள்: 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க …]

நான்மணிக்கடிகை

ஒருவன் அறிவானும் எல்லாம் – நான்மணிக்கடிகை: 104

நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார் ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்ஒருவன் அறியா தவனும் ஒருவன்குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்கணன் அடங்கக் கற்றானும் இல். விளக்கம் எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – குறள்: 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

பச்சடி

வெண்டைக்காய் பச்சடி – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

வெண்டைக்காய் பச்சடி – Okra Pachadi (Ladies Finger Pachadi) – சமையல் பகுதி தேவையான பொருட்கள் வெண்டைக்காய் = 150 கிராம் தேங்காய் = 3 துண்டுகள் சீரகம் = 1/4 மேசைக்கரண்டி புளித்த தயிர் = 100 மி.லி. பூண்டு = 1 பல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations) தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !

நாலடியார்

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது – நாலடியார்: 140

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். – நாலடியார் 140 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கற்கத்தகுந்த உண்மையான அறிவைத் தருகின்ற நூல்களைக்கற்று பயன்பெறாமல், வெறும் உலகியல் நூல்களை மட்டுமே [ மேலும் படிக்க …]

நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131 குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்துநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி அழகே அழகு. – நாலடியார் 131 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்துநல்லம்யாம் [ மேலும் படிக்க …]