Thiruvalluvar
திருக்குறள்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் – குறள்: 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். – குறள்: 471 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். – குறள்: 474 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும்
திருக்குறள்

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் – குறள்: 478

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லைபோகுஆறு அகலாக் கடை. – குறள்: 478 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் பொருள் வருவாயின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து – குறள்: 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்உயிர்க்குஇறுதி ஆகி விடும். – குறள்: 476 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் – குறள்: 475

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின். – குறள்: 475 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வைக்கோலினும் [ மேலும் படிக்க …]

ஆற்றின் அளவுஅறிந்து ஈக
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து ஈக – குறள்: 477

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கும் நெறி. – குறள்: 477 – அதிகாரம்: வலியறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் [ மேலும் படிக்க …]