சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து. – குறள்: 978 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன்பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு இறுமாந்து கிடப்பார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமை [ மேலும் படிக்க …]
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி. – குறள்: 145 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின்விளைவு கருதாது இன்பம் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
The kural can be sung as a song so that, the kural may reach to many people.