செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரான்பத்துஅடுத்த கோடி உறும். – குறள்: 817 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால்ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் அறிவடையும் [ மேலும் படிக்க …]
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்எழுபது கோடி உறும். – குறள்: 639 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். – குறள்: 84 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முமுக மலர்ந்து நல்ல [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment