செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். – குறள்: 461 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்றுவிளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇலவேண்டுப வேட்பச் சொலல். – குறள்: 696 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்ககாலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல [ மேலும் படிக்க …]
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாஉள முன்நிற் பவை. – குறள்: 636 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான நுண்மதியைச் செயற்கையான [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment