நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குஉடையார் மாநிலத்து இல். – குறள்: 526 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். [ மேலும் படிக்க …]

ஆயும் அறிவினர் அல்லார்க்கு – குறள்: 918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்பமாய மகளிர் முயக்கு. – குறள்: 918 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழகு , [ மேலும் படிக்க …]

அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. – குறள்: 846 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, [ மேலும் படிக்க …]
Be the first to comment