நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் – குறள்: 850
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். – குறள்: 850 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக்கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்கடையரே கல்லா தவர். – குறள்: 395 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வர்முன் வறியர்போல் [ மேலும் படிக்க …]

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற – குறள்: 698
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்றஒளியொடு ஒழுகப் படும். – குறள்: 698 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள [ மேலும் படிக்க …]
Be the first to comment