நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles

பழையம் எனக்கருதி பண்புஅல்ல – குறள்: 700
பழையம் எனக்கருதி பண்புஅல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும். – குறள்: 700 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாதசெயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் [ மேலும் படிக்க …]

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் – குறள்: 478
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லைபோகுஆறு அகலாக் கடை. – குறள்: 478 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் பொருள் வருவாயின் [ மேலும் படிக்க …]

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758
குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்றுஉண்டாகச் செய்வான் வினை. – குறள்: 758 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று [ மேலும் படிக்க …]
Be the first to comment