நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles
குழல்இனிது யாழ்இனிது என்ப – குறள்: 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். – குறள்: 66 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல் கலைஞர் உரை தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் – குறள்: 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. – குறள்: 735 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததேசிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாட்டின் ஒற்றுமையைக் [ மேலும் படிக்க …]
பகல்கருதிப் பற்றா செயினும் – குறள்: 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னா செய்யாமை தலை. – குறள்: 852 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]


Be the first to comment