நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் – குறள்: 1012
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்லநாண்உடைமை மாந்தர் சிறப்பு. – குறள்: 1012 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானதேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]


Be the first to comment