முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 982 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும்அழகல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; மற்ற உறுப்பு நலம் ஒரு [ மேலும் படிக்க …]
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். – குறள்: 559 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கிவைத்து வளம் பெறவும் இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment