முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க …]
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment